தப்பி ஓடிய 13 அதிகாரிகள் உள்ளிட்ட – 8024 இராணுவத்தினர் மீள் இணைவு
இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியா சுமார் ஐம்பதாயிரம் படையில் ,அரசு வழங்கிய பொது மன்னிப்பு
காலத்தில் மட்டும் 13 அதிகாரிகள் மற்றும் முப்படையைச் சேர்ந்த 8024 இராணுவத்தினர் மீளவும் இராணுவத்தில்
தம்மை இணைத்துள்ளதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது
இது தமக்கு கிடைக்க பெற்ற மகத்தான வெற்றி என இராணுவம் அறிவித்துள்ளது ,புலிகளின் தாக்குதல்களை
எதிர்கொள்ள முடியாது இந்த இராணுவதினர் தப்பி ஓடி இருந்தனர் ,அவ்வாறனவர்கள் மீளவும் இணைந்துள்ளனர்
.இவர்களை காணவில்லை பாட்டியலில் இராணுவம் இணைத்திருந்தமை குறிப்பிட தக்கது