வெளிநாட்டு ஆசையுடன் வந்த தமிழ் வாலிபன் – இடையில் குளிரில் இறந்த பரிதாபம்

Spread the love

வெளிநாட்டு ஆசையுடன் வந்த தமிழ் வாலிபன் – இடையில் குளிரில் இறந்த பரிதாபம்

இலங்கை யாழ்பாணத்தில் இருந்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்குள் நுழையும் முகமாக ஏயன்ஷி

மூலம் பணம் கட்டி வருகை தந்த தமிழ், வாலிபர் ஒருவர் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் வழியில் குளிரில் சிக்கி இறந்துள்ளார்

பல கனவுகளை சுமந்து பயணித்த வாலிபர் சடலமாக தனது நாட்டுக்கு சென்ற சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

வெளி நாட்டு வாழ்வு இவ்வாறு உள்ளதும் ,அங்கு மக்கள் எவ்வாறு வாழ்கின்றனர் ,கொடிய குளிர் என்பதை எல்லாம்

தெரிந்து கொளளது உள்ள பெற்றோர்கள் முட்டாள் தனமான சிந்தனையால் இவ்விதம் தமது பிள்ளைகளை பறிகொடுத்து வருவது வேதனை தருகிறது

இலங்கையில் யுத்தம் இல்லை என வெளி நாடுகளில் அகதி தஞ்சம் கோரியவர்களை அனுப்புகின்ற

செய்திகள் வெளிவருகின்ற பொழுது அவற்றை கண்டு கொளளது நடந்தேறியதன் விளைவு ஒரு அப்பாவி உயிர் பலியாக காரணமாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது

    Leave a Reply