வெளிநாடுகளில் கப்பல்களில் வேலைசெய்த இலங்கையர் நாடு திரும்பினார்

Spread the love

வெளிநாடுகளில் கப்பல்களில் வேலைசெய்த இலங்கையர் நாடு திரும்பினார்

வெளிநாட்டு கப்பல்களில் சேவையாற்றியவர்கள் உட்பட 55 இலங்கையர்கள் இன்று (27) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த குழுவினர் கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர்

பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply