வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்பவர்களிடம் ஒருலட்சம் அறவிடும் அரசு
வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்லும் பயணிகள் 14 நாட்கள் தனிமை
படுத்த பட்ட பின்னரே வீடுகளுக்கு செல்ல அனுமதிக்க ப் படுகின்றனர்
,இவ்விதம் செல்பவர்களிடம் வாரம் ஒன்றுக்கு ஒருவரிடம் ஒருலட்சம் ரூபா அறவிட படுகிறது
இவ்வாறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து குடும்ப சகிதம் சென்ற பல
தமிழர்கள் பதின்மூன்று லட்சம் ரூபாவினை செலுத்தியுள்ளனர்
எனினும் தாம் பணம் வாங்கும் விடயத்தினை அரசு தெரிவிக்காது ,மக்களை
பாதுகாக்கும் தனிமை படுத்தல் நகர்வில் மட்டும் ஈடுபட்டு
வருவதான பரப்புரையை செய்து வருகிறது
தமிழர்களே இப்பொழுது இலங்கை நோக்கி சென்று விடாதீர்கள்
,பணம் பறிக்கும் நிலையில் இலங்கை இராணுவம் ஈடுபடுகிறது