வெடிப்பு – 52 பேர் மரணம் – 250 பேர் காயம்
சைபிரியன் நாட்டில் ள்ள சுரங்க அகழ்வு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது ,அங்கு
ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 52 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 250 பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,மேற்படி விபத்து
தொடர்பில் விசாரணைங்கள் ஆரம்பிக்க பட்டுள்ளன