பேரூந்து விபத்து 19 பேர் மரணம் – 32 பேர் காயம்
மத்திய மெஸ்சிக்கோ பகுதியில் ஆடம்பர பேரூந்து ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த
பத்தொன்பது
பேர் சம்பவ இடத்தில் பலியாகினர் ,மேலும் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேற்படி விபத்து தொடர்பில் பூர்வாங்க விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன