தலிபான்கள் தலைநகரில் வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்கள்
தலிபான்கள் ஆட்சியின் கீழ் சென்றுள்ள ஆப்கனிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் பகுதியில்
இன்று திடீரென குண்டு வெடித்து சிதறியது
இதன் பொழுது இரு தலிபான்கள் படுகாயமடைந்துள்ளனர்
மேலும் பலர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது
முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை