வெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள்
சிரியா அலப்போ Jarabulus பகுதியில் திடீரென குண்டு வெடித்ததில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியானார் ,மேலும் பதின் ஐந்து பேர் படு காயமடைந்துள்ளனர்
தொடரும் உள்நாட்டு ,சர்வதேச படை மோதல்களில் சிக்கி இதுவரை ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளமை குறிப்பிட தக்கது