வெடித்து பறக்கும் ஏவுகணைகள் – சிதறும் மனித உடல்கள்
சிரியாவின் இட்லியின் தெற்கு பகுதிகளில் நிலை கொண்டுள்ள கிளர்ச்சி படைகள் மீது சிரியா
இராணுவத்தினர் அகோர பல் குழலல் எறிகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்
இந்த தாக்குதலில் சிக்கி பல டசின் கிளர்ச்சி படைகள் பலியாகியுள்ளதாகவும் அவர்களின் ஆயுத
கிடங்குகள் வெடித்து சிதறியுள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது
துருக்கியின் ஆதரவு பெற்றுள்ள படைகள் கடும் சமராடி வருகின்றமை சிரியா அரச
இராணுவத்திற்கு பெரும் நெருக்கடியை தருவித்துள்ளமை குறிப்பிட தக்கது