உணவகத்தில் வெடித்து சிதறிய குண்டு 10 பேர் மரணம் – 15 பேர் காயம்
மத்திய சோமாலி Beledweyne பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குண்டு ஒன்று
வெடித்து சிதறியதில் சம்பவ இடத்தில பத்து பேர் பலியாகியுள்ளனர்
மேலும் பதின் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து இவ்விதமான வன்முறை தகத்தல்கள் அதிகரித்து வருவதால் ஆளும் அரசு திணறி வருகிறது