வெடித்து சிதறிய காஸ் 41 பேர் மரணம்
வடக்கு ஈராக் Duhok பகுதியில் எரிவாயு வெடித்து சிதறியதில் 41 பேர் படு காயமடைந்துள்ளனர் .
திடீரென ஏற்பட்ட எரிவாயு கசிவினால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .
குறித்த கட்டடம் முற்றாக வெடித்து சிதறிய நிலையில் காண படுகிறது .
இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .