இலங்கையில் -வீழ்ந்து நொறுங்கிய விமானம் – நால்வர் பலி
ஹப்புத்தளை வீரவில பகுதியில் இருந்து நான்கு பேருடன் பயணத்தை விமான படைக்கு சொந்தமான Y-12 என்ற விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியது
பலி யானவர்கள் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்க பட்டுள்ளது .
இந்த விபத்துக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை .கோட்டாபய அரசில் இவ்விதமான விபத்துக்கள் திட்டமிட்டு நடத்த படுபவை என்பது மகிந்த ஆட்சி காலத்தில் வீழ்த்த பட்ட இரு மிக் விமான
விபத்து தொடர்பில் உலகம் அறிந்த உண்மையாக உள்ளது