வீதியில் நடந்த துப்பாக்கி சூடு
இலங்கை லுனுகம்வெஹர பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர்,மீது வீதியோரம் மறைந்திருந்த மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கிச் சூடுநடத்தினர்
எனினும் இந்த துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டு கண்ணாடி ,சேதமடைந்துள்ளதாகவும், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்து வருகின்றனர் .
No posts found.