வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்நாடு கடத்தப்படுவர் அரசு அறிவிப்பு

Spread the love

வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்நாடு கடத்தப்படுவர் அரசு அறிவிப்பு

பிரிட்டனில் வீதிகளில் வீடற்று வசிக்கும் மக்கள் அனைவரும் அவர் தம் நாட்டுக்கு அனுப்பி வைக்க

படுவார்கள் என பிரிட்டன் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

பிரிட்டன் வீதிகள் பலநூறு பிரிட்டன் நாடல்லாதவர்கள் வசித்து வருகின்றனர்

அவ்விதம் வசிக்கும் அனைவருக்கும் இந்த அறிவிப்பு பெரும் இடியாக மாறியுள்ளது , குடிவரவு

சட்டங்கள் இறுக்க பட்டுள்ளதே இதற்கு காரணமாக உள்ளமை குறிப்பிட தக்கது

வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்
வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்

    Leave a Reply