வீடு புகுந்து நபர் வெட்டிக்கொலை – பீதியில் கிராம மக்கள்
இலங்கை கம்பாந்தோட்ட பகுதியில் மர்ம நபர்கள் வீடொன்றுக்குள் புகுந்து
அங்கிருந்தவரை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர்
இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது