வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது
இலங்கை படுகொட பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார்
மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு வழங்க பட்ட தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது
கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளார்