விவசாயிகள் கண்டான் தள்ளுபடி ரணில் அறிவிப்பு

Spread the love

விவசாயிகள் கண்டான் தள்ளுபடி ரணில் அறிவிப்பு

இலங்கையில் விவசாயிகளின் கடன் முற்று முழுதாக தள்ளுபடி செய்படுவதாக இலங்கை ஆளும் பிரதமர் பாரளுமன்றில் தெரிவித்துள்ளார்

இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக பெருமளவு விவசாய மக்கள் பாதிக்க ப்பட்டுள்ளனர் ,

அவர்கள் விவசாயம் மேற் கொள்ள பெற பட்ட வங்கி கடன்கள் தள்ளுபடி செய்ய படுகிறது என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

இலங்கையில் ஆளும் பிரதமரின் இந்த அறிவிப்பு விவசாய பெருங்குடிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சிலோன் மக்களில் அதிகம் பேர் விவசாயத்தை நம்பியே தமது வாழ்வை ஒட்டி செல்கின்றனர்

அவ்வாறான மக்களது உற்பத்தி பாதிக்க பட்ட நிலையில் மக்கள் பொறுப்பு வாய்ந்த பிரதமரால் ரணில் விக்கிரம சிங்கா இவ்வாறு அறிவிக்க பட்டுள்ளது நொந்து போயிருந்த விவசாயம் மேற்கொள்ளும் மக்களுக்கு உயிர்ப்பு ஒளியை கொடுத்துள்ளது

இலங்கைவாழ் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலை உயர்வு என்பனவற்றை விரைந்து தம் தீர்த்து வைப்போம் என

பாராளுமன்றில் முழங்கிய ரணில் விக்கிரம சிங்கா அறிவிப்பு நிலைத்து நிற்குமா என்ற சந்தேகத்தி எழுப்பியுள்ளது

விவசாயிகள் கண்டான் தள்ளுபடி ரணில் அறிவிப்பு

மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்து நிற்கும் பொழுது வெளியாகியுள்ள இந்த அறிவித்தல் ஊடாக ஐக்கிய தேசிய கட்சியை மீளவும் அரியணையில் அமர்த்தும் அரசியல் விளையாட்டை ரணிலில் விக்கிரம சிங்கா ஆரம்பிக்க பட்டுள்ளது என்பதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன

இரண்டு வருடங்களில் ஜனாதிபதி தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் தமது தோல்விகளை சீர் செய்து மக்கள் மனதில் நன்மதிப்பை பெற்று

கட்சியை காப்பற்ற வேண்டிய நிலையில் ரணிலது தந்திர விளையாட்டுக்கள் நகர்த்த பட்டு கொண்டுள்ளன


எதிர் வரும் ஒன்றரை வருடத்திற்குள் கோட்டா ஆட்சியும் கவிழ்த்து தனது சதுரங்க விளையாட்டை ஆரம்பிக்க முனைவார்,அதற்கு முன்னதாக இந்த மக்கள் அபிலாசைகளை நிறைவு செய்வதான தோற்ற பாட்டில் காய்களை நகர்த்துகிறார்

விவசாயிகளின் கடன் தள்ளுபடியானாது இதன் நிலை சார்ந்த ஒன்றாக பார்க்க பாடுகிறது

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply