விளையாடடு மைதானம் இடிந்து வீழ்ந்து 332 பேர் காயம்
கொலம்பியா ; விளையாட்டு மைதானம் ஒன்று கொலம்பியாவில் இடிந்து வீழ்ந்ததில் அந்த கட்டட இடி பாடுகளுக்குள்ள சிக்கி 332 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
இந்த இந்த விளையாட்டு மைதான இடிபாட்டில் சிக்கி இதுவரை ஆறு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 12 பேர் மிக அபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
கிளிநொச்சியில் 60.000 பார்வையாளர்களை கொண்ட விளையாட்டு மைதானம்
இந்த விளையாட்டு மைதானம் இடிந்து வீழ்ந்த விபத்து தொட்ரபில் ஆராய விசேட குழு ஒன்று நியமிக்க பட்டுள்ளது.
இந்த விளையாடடு மைதானம் இடிந்து வீழ்ந்த
சம்பவம் கொலம்பியா மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.