விமான நிலைய மாலசல கூடத்திற்குள் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபா நகைகள் மீட்பு

Spread the love

விமான நிலைய மாலசல கூடத்திற்குள் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபா நகைகள் மீட்பு

இலங்கை கட்டுநாயாக்க விமான நிலையத்தில் உள்ள கழிவறை பகுதிக்குள் கைவிட பட்ட

நிலையில் சுமார் ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மீட்க பட்டுள்ளன

இவ்வாறு மீட்க பட்ட நகைகள் அரச உடமையாக்க பட்டுள்ளது

    Leave a Reply