விமான தளத்தை பாதுகாக்க – அமெரிக்கா உதவியை கோரும் துருக்கிய அதிபர்
ஆப்கானில் இருந்து அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் வெளியேறிய நிலையில் காபூல்
சர்வதேச விமான நிலையத்தை துருக்கிய இராணுவத்தினர் காவல் காத்து வருகின்றனர்
தலிபான்கள் ஆதிக்கம் மீள படர்ந்து வரும் நிலையில் எவ்வேளையும் விமான தளம் மீது தாக்குதல்
நடத்தி அதனை அவர்கள் தம்வச படுத்தலாம் என்பதால் அமெரிக்கா இராணுவ உதவியை துருக்கி கோரியுள்ளது
இதுவே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது