விமான குண்டு தாக்குதலில் 30 பேர் பலி – 50 க்கு மேற்பட்டோர் காயம்
வடக்கு ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள தாலிபான் கிளர்ச்சி
படைகள் மீது அரச இராணுவ போர் விமானங்கள் திடீர் குண்டு தாக்குதலை நடத்தின
இதில் முப்பது மக்கள் படுகொலை செய்ய பட்டும் ஐம்பதுக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்
மேற்படி தாக்குதலில் ஏழு போராளிகள் பலியாகியும் 11 பேர்
படுகாய மடைந்துள்ளதாக அரச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன
இலங்கை சிங்கள இராணுவத்தின் பொய் பரப்புரைகளில் ஒன்றாக இவை பார்க்க முடிகிறது