விபத்தில் சிக்கிய பேரூந்து – 13 பேர் காயம்
இலங்கை மாத்தளை பகுதியில் இருந்து பயணிகளை காவிய படி பயணித்த பயணிகள் பேரூந்து
சாலையை விட்டு விபத்தில் சிக்கியதால் அதில் பயணித்த 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்
,மேலும் பேரூந்து பலத்த சேதங்களை உள்ளாகியுள்ளது
சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது