விபச்சார நிலையம் முற்றுகை -பெண்கள் கைது

Spread the love

விபச்சார நிலையம் முற்றுகை -பெண்கள் கைது

இலங்கை திருமலை உப்பு வெளிப்பகுதியில் மிக இரகசியமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று காவல்துறையின் முற்றுகைக்கு உள்ளாந்தது .

இந்த சுற்றிவளைப்பில் இரண்டு பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர் ,இவர்களே இந்த விபச்சார நிலையத்தை நடத்தி வந்துள்ளது அம்பலமாகியுள்ளது

பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது

Leave a Reply