விஜய் ரசிகரை அடித்து கொன்ற ரஜனி ரசிகன்
இந்திய தமிழகம் விழிப்புரம் பகுதியில் அயல் வீட்டு நபர்கள் இருவருக்கு இடையில் பலத்த மோதல் இடம்பெற்றுள்ளது
விஜயா ,ரஜனி உயர்ந்தவர் என்ற பேச்சு எழுந்துள்ளது .
அப்பொழுது மாறி மாறி வாய்தர்க்கத்தில் ஈடுபட்ட பொழுது ,.கோபத்தின்
உச்சத்திற்கு சென்ற ரஜனி ரசிகர் ,விஜய் ரசிகரை அகோரமாக தாக்கி படுகொலை செய்துள்ளார்
26 வயதுடைய ரஜனி ரசிகர் கொலை குற்றத்தில் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
நாடு போற போக்கிலே இவனுகளுக்கு இந்த சண்டை .
மராட்டிய ராஜனிக்கு சண்டை போட்டு இவர் இப்போது ஆயூள் முழுவதும்
சிறையில் ,தண்டனை பெற்று சாக வேண்டியது தான் ,ரஜனி வந்த இவரை காப்பாற்றவா போகிறார் என்ன ..?