ஊரடங்கு வேளை விசுவமடுவில் ஊருக்குள் புகுந்த மான்கள் photo
இலங்கையில் வைரஸ் நோயானது வேகமாக பரவி வரும் நிலையில் அந்த
நோயினை கட்டுப் படுத்தும் முகாமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டது .
அதன் எதிரொலி தற்பொழுது காட்டு விலங்குகள் எல்லாம் ஊருக்குள் வந்துள்ளன .
ஊரடங்கிய வேளையில் மான்கள் வீதிக்கு வந்து நின்மதியாக உறக்கமிடும் காட்சிகள் இது
அப்பாவி விலங்குகளை வேட்டையாடி மனிதன் உண்டு கழித்தான் ,நின்மதியாக
இருந்தோம் என ,விடயம் அறியாது வீதியில் இவ்விதம் கூட்டமாக உறங்குகின்றன
திருடர்கள் யாக்கிரதை என எழுதி உள்ள பதாகைகள் மானுக்கு என்ன
விளங்கவே போகிறது .ஊர் அடங்க ,,ஊர் பார்க்க வந்த குஷியான மான்கள்