வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார் – தங்க மாளிகை அனந்தி
இலங்கையில் யாழ்ப்பாண தேர்தல் தொகுதி பகுதியில் தனது
வாக்களித்த மக்களுக்கு அனந்தி சசிதரன் நன்றிகளை தெரிவித்தார்
,தேர்தல் தொகுதி வாக்கு என்பதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பல்வேறு பட்ட சம்பவங்களை தெரிவித்தார்
அரச இராணுவ சிறப்பு பாதுகாப்பு படை புடை சூழ சுமந்திரன் வந்து சென்றதும்
,வாக்குகளை மாற்றியுள்ளதாக
பல்வேறு பட்ட குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டுள்ளது
ரவிராஜை இராணுவம், கொன்றது இப்பொழுது கூட்டமைப்பு
மனைவியை படுகொலை செய்துள்ளது என அனந்தி நீதியுடன் தெரிவித்துள்ளார்