கூட்டமைப்பின் தலைவராக ஸ்ரீதரன் நியமிக்க நடவடிக்கை – உலக தமிழர் மகிழ்ச்சி

Spread the love

கூட்டமைப்பின் தலைவராக ஸ்ரீதரன் நியமிக்க நடவடிக்கை – உலக தமிழர் மகிழ்ச்சி

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பொறுப்பிற்கு

கல்வியாளரும் மக்கள் பேராதரவு பெற்ற திருவாளர் சிறிதரன் நியமிக்க படவுள்ளார் என தெரிவிக்க பட்டுகிறது

அதனாலேயே சிறிதரன் மீது சேறு பூசும் நடவடிக்கைகளை சிங்கள கூலி இஊடகங்கள் மேற்கொண்டன,

குறிப்பாக செத்த வீட்டு இணையம் தற்போது சிறிதரன் உறவினர் நடத்துவதில்லை அது விற்க பட்டுள்ளது ,அவர்கள் பெரும் சேறு

பூசல்களை மேற்கொண்டு குடும்ப உறவினரே உடன் பிறந்தவருக்கு

எதிராக உளளார் என்ற தோற்ற பாடு உருவாக்க பட்டது என்பதை அவதானிக்க முடிந்தது

சிறிதரன் அடித்தட்டு மக்கள் மனங்களில் குடிகொண்டு உள்ளார் என்பதை அந்த பகுதி மக்கள் பேச்சின் ஊடாக அவதானிக்க முடிகிறது


,சிறிதரன் வருவதை நாம் முற்றாக வரவேற்கிறோம் பலத்த மாற்றங்கள்

ஏற்படும் ,கூட்டமைப்பு நிமிர இதனை அவசியம் செய்தாக வேண்டும் என்பது தமிழர் ஆவலாக உள்ளது

Leave a Reply