வாகன விபத்தில் இலங்கையில் 1844 பேர் பலி
இலங்கையில் நடந்து முடிந்த ஆண்டில் சாலை விபத்துக்களில்
மட்டும் சிக்கி சுமார் 1844 பேர் பலியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
மேலும் இவ்வாறன விபத்துக்களில் சுமார் 5384 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ,
சிலர் முற்றாக செயல் முடக்க நிலைக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது
சாலை விதிகளை கடை பிடிக்க தவறுவதன் விளைவே இந்த
விபத்துக்கள் அதிகம் இடம்பெற காரணம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்