வவுனியாவில் விபச்சார நிலையம் முற்றுகை இளம் பெண்கள் கைது

Spread the love

வவுனியாவில் விபச்சார நிலையம் முற்றுகை இளம் பெண்கள் கைது

வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் ,இயங்கி வந்த ,இரகசிய விபச்சார நிலையம் ஒன்று ,காவல்துறையினரால் சுற்றிவளைக்க பட்டுள்ளது .

இந்த சுற்றிவளைப்பில் , இளம் பெண்கள் உள்ளிட்ட ,நான்கு பேர் கைது செ ய்ய பட்டுள்ளனர்.

குறித்த விபச்சார நிலையத்தை, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் நடத்தி வந்துள்ளமை, கண்டு பிடிக்க பட்டுள்ளது .

வவுனியாவில் விபச்சார நிலையம் முற்றுகை இளம் பெண்கள் கைது

இந்த விபச்சார நிலையத்தில் ,இயங்கு நிலையில் இருந்த, டீ 56 ரக துப்பாக்கி ,மற்றும் 30 தோட்டாக்கள் என்பனவும் மீட்க பட்டுள்ளது .

குறித்த விபச்சார நிலையத்தில் ,காவல்துறையினர் வந்தால் , பெண்கள் தப்பி ஓடும் வகையில் சுவர் ஒன்றினுள் இரகசிய பாதை ஒன்றும் அமைக்க பட்டிருந்தது , சோதனையில் தெரிய வந்துள்ளது.

கைதான இளம் பெண்கள் மீது விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

காவல்துறை விசாரணைகளின் பின்னர்
பெண்கள் உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் பாரபடுத்த படவுள்ளனர்.

பொலிசாருக்கு கிடைக்க பெற்ற, இராசிய தகவலின் அடிப்படையில் ,இந்த விபச்சார நிலையம் ,சுற்றி வளைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

    Leave a Reply