வயிற்று வலி குணமடைய இதை சாப்பிடுங்க பறந்து போகும்
மனிதர்களுக்கு கடுமையான வயிற்று வலி சிலவேளைகளில் ஏற்படும் ,அப்பொழுது இதை சாப்பிடுவதால் அந்த வயிற்று வலி பறந்து போகும் .
நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் மருத்துவம் உள்ளது . அவ்வாறான மருத்துவ பொருட்களை ,உண்ணும் உணவுகளில் தினமும் சேர்த்து வந்தால் நாம் நோயின்றி ஆரோக்கியமுடன் வாழலாம் .
இப்போ இந்து வயிற்றி வலி குணமடைய நாம் எதை சாப்பிட வேண்டும் .
இதோ இந்த குறிப்பில் அதனை பார்க்கலாம் .
உட் கொண்ட உணவுகள் ஜீரணமாகாத நிலையில் ,இந்த வயிற்று வலி ஏற்படுகிறது .
வயிற்று வலி குணமடைய இதை சாப்பிடுங்க பறந்து போகும்
நாம் இந்த ஜீரணத்தை போக்கிட , இந்த உணவை உட்கொண்டு ,வந்தால் வயியற்று வலி பறந்து போகும் .
ஏப்பம் ,முதுகு தண்டு வலி ,வயிறுமுறுக்கல் ,பொருமல் போன்ற நிலை ஏற்படுகிறது .இவை ஏற்பட இந்த உணவு ஜீரா இன்மை காரணமாகிறது .
இந்த நோயினை முற்றிலும் போக்கிட மிக முக்கிய மருத்துவ குறிப்பு சித்த வைத்தியத்தில் உள்ளது .
அந்த சித்த வைத்தியம் என்பது நாம் உட் கொள்ளும் உணவுகளின் குறிப்பாகும் .
அதற்காக நாம் இப்பொழுது எடுத்து கொள்ள வேண்டிய மூலிகை ,ஓமம் . ஓமம் அடி வயிற்றில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றும் .
எண்ணெய் உணவுகளை உட்கொள்ளு பொழுது அவை ,வயிற்றின் அடிப்பகுதியில் பதிந்து விடுகின்றன .அவற்றை இந்த ஓமம் நீக்கி கொள்ளும் சக்தி கொண்டது .
கச கசா சிற்றின்பத்தை தூண்டும் ,இது ஆண்களுக்கு தத்து விருத்தியை அதிகரிக்கும் .முக அழகிற்கு இது முக்கியமான மூலிகையாகும் .முகப்பரு ,முக சுருங்கங்களை இது போக்கும் .வயிற்று பொருமல் ,நரம்பு தளர்ச்சியை நீக்கும் .
கருப்பட்டி தூள் ,மலசிக்கல் ,மலசிக்கல் கட்டு படுதலை நீக்கும் ,குளிர்ச்சியான பனை வெல்ல தூளையும் நாள்தோறும் உண்டு வாருங்கள் .
இவை யாவற்றையும் வறுத்து எடுத்து கொள்ளுங்கள் ,அதன் பின்னர் வெல்லத்தை இதில் அரைத்து சாப்பிட்டு வாருங்கள் .
நாள் ஒன்றுக்கு மூன்று வேளை சாப்பிட்டின் பின்னர் உட்க்கொண்டு வந்தால் ,உங்கள் வயிற்று வலி பறந்து போகும் .
இன்றே இவற்றை நாள்தோறும் உணவில் சேர்த்து வாருங்கள் மக்களே .வந்த நோய்கள் பறந்து விடும் .