வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி கௌரவ சி.சிவமோகன் வாக்களித்தார் – படம் உள்ளே
இன்று இலங்கையில் இடம்பெறும் ஒன்பதவது பாராளுமன்ற தேர்தல்
சோகையிழந்து காணப்படுகிறது
எனினும் மக்கள் தமது கடமைகளை செய்த வண்ணம் உள்ளனர்
அவ்விதம் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய
கலாநிதி கௌரவ சி.சிவமோகன் அவர்கள் காலை 7.15 மணிக்கு வாக்களித்தார்