வட கொரியாவுக்குள் புகுந்த கொரனோ – எல்லைப்புற நகரங்கள் அடித்து
பூட்டுவட கொரியாவுக்குள் இதுவரை கொரனோ நோயானது
பரவவில்லை என அந்த நாட்டு அதிபர்ப் கிங் ஜோங் உன் தெரிவித்து
வந்தார்,ஆனால் தற்போது தென் கொரியா எல்லைப் புற வழியாக தமது
நாட்டுக்குள் குறித்த வைரஸ் நோயானது பரவியுள்ளது எனவும் தற்போது
சில நகரங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளது என வடகொரியா அதிபர் அறிவித்துள்ளார்
நோயினை கட்டு படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் தீவிர படுத்த பட்டுள்ளன
என்கிறார்,ஆனால் இந்த நோயால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரிவிக்க படவில்லை