வடக்கு லண்டனில் மின்னல் தாக்கி சிறுவன் பலி

Spread the love

வடக்கு லண்டனில் மின்னல் தாக்கி சிறுவன் பலி

வடக்கு லண்டன் பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில் ஒன்பது வயது சிறுவன் பலியாகியுள்ளான்

மேற்படி சம்பவம் மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

இலங்கையை போல பிரிட்டனில் மின்னல் தாக்கி மக்கள் பலியாகுவதில்லை ,அதனை தடுக்கும்

கருவிகள் பொருத்த பட்டியிருப்பதால் மக்கள் ,பாதிப்பின்றி தப்பித்து கொள்கின்றனர்

ஆனால் அவை கடந்து இந்த உயிர் பலி இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

    Leave a Reply