வடக்கு தமிழர்களுக்கு இந்தியா உதவும் என அறிவிப்பு
போரினால் பாதிக்க பட்ட வடக்கு தமிழர்களுக்கு இந்திய மாபெரும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறை படுத்தி உதவும் என இந்தியா தூதர் யாழில் தெரிவித்துள்ளார்
வடபகுதியின் புதிய ஆளுனருடன் இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்க பட்டுள்ளது