வடகொரியா ,தென்கொரியாவுக்கு இடையில் மோதல் – போர் பதட்டம் அதிகரிப்பு

Spread the love

வடகொரியா ,தென்கொரியாவுக்கு இடையில் மோதல் – போர் பதட்டம் அதிகரிப்பு

வடகொரியா அதிபர் பலியாகி விட்டார் என உளவு துறை நிறுவனங்களினால் செய்திகள் பரப்ப பட்டது ,அதனை

பொய்யாக்கும் விதத்தில் நான் நலமாகவே உள்ளேன் என அவர் மக்கள் முன் தோன்றினார் .

இவர் வெளியில் தோன்றி 24மணித்தியாலத்தில் தென்கொரிய இராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது

இதற்கு பதலடியாக தென் கொரியாவும் பதில் தாக்குதலை நடத்தியது ,இதனால் எல்லை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது

    155 மைல் நீளம் கொண்ட வடகொரியா எல்லையில் ,தீவிரமான கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது ,இதில் முக்கியான அபாய

    பகுதிகளில் இரு தரப்பு இராணுவத்தை குவித்துள்ளது

    இந்த சூட்டு சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகின்ற பொழுது வடகொரியா தாக்குதலி நடத்தி விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது

    கிங் யோங் உன் எப்பொழுது எதை செய்வார் என்பதே எவருக்கும் தெரியாது .


    ரொக்கட் மான் எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை செய்திடுவார் என்பதே உலக நாடுகளின் அச்சமாகும்

    வடகொரியா தென்கொரியாவுக்கு
    வடகொரியா தென்கொரியாவுக்கு

        Leave a Reply