சிறையில் இருந்து ஆறுவர் தப்பின் ஓட முயற்சி – ஒருவர் பலி

Spread the love

சிறையில் இருந்து ஆறுவர் தப்பின் ஓட முயற்சி – ஒருவர் பலி

இலங்கை மகர சிறையில் சிறை வைக்க பட்டிருந்த ஆறு கைதிகள் அந்த

சிறை சாலையில் இருந்து தப்பி ஓட முயற்சிகளை மேற்கொண்டனர் .

இதன் பொழுது அவர்களை காவல் துறையினர் தூரத்தி சென்றனர் ,

இதில் மரம் ஒன்றில் ஏறியவர் அதில் இருந்து வீழ்ந்து பலியானார் .

மேலும் ஐவர் கைது செய்ய பட்டனர்

இந்த சம்பவத்தில் கைதிகளை துரத்தி சென்ற இரு காவல் துறையினரும்

    படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

    மேலதிக விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருவதுடன் ,குறித்த சிறை பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது

    சிறையில் இருந்து ஆறுவர்
    சிறையில் இருந்து ஆறுவர்

        Leave a Reply