வங்கிகள் ஓடாது பணத்தை வைப்பு செய்யுங்கள் அரசு

வங்கிகள் ஓடாது பணத்தை வைப்பு செய்யுங்கள் அரசு
Spread the love

வங்கிகள் ஓடாது பணத்தை வைப்பு செய்யுங்கள் அரசு

இலங்கையில் உள்ள வங்கிகள் நிதி சீராக உள்ளது ,அவற்ற்றுக்கு பாதிப்பு ஏற்பாடாது எனவும் ,வங்கிகள் நாட்டை விட்டு ஓடாது என,ஆளும் அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் முழங்கியுளளார் .

இவரது இந்த உத்தரவாத கருத்தின் மூலம் ,இலங்கையில் வாங்கி ஒன்று மிக மோசமான நிதி நெருக்கடிக்கு ,உள்ளாகி போவதாக மறைபொருளில் கூறியுள்ளார் .

வங்கிகள் ஓடாது பணத்தை வைப்பு செய்யுங்கள் அரசு

மக்கள் வங்கிகளில் இருந்து பணத்தை மீள பெற்று வருவதால் ,வங்கிகள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன .

வட்டி வீதங்கள் அதிகமாக வழங்க படுகின்ற பொழுதும் ,மக்கள் அச்ச நிலை காரணமாக பணத்தினை மீள பெற்று வருகின்றமை ,நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது .

No posts found.