லெபனானில் காணாமல் போன 3 சகோதரிகள் சிரியா கடலில் மீட்பு
;லெபனானில் காணமல் போன மூன்று சகோதரிகள் சிரியாவின் கடற்கரையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் ,
இவர்கள் கடலுக்குள் மூழ்கிய நிலையில் இறந்த நிலையில் சிரியாவில் சடலங்களாக கரை ஒதுங்கியதாக தெரிவிக்க படுகிறது
இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன