லண்டன் Heathrow விமான நிலையத்தில் வெடிகுண்டுடன் நபர் கைது
கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஐந்து முப்பது மணியளவில் லண்டன்
கீத்திரோ சர்வதேச விமான நிலையத்தில் வந்தடைந்த பயணி ஒருவரது
சூட்கேசில் கைக்குண்டு ஒன்று இருந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
சுங்க பணிகள் சோதனை மையத்தில் வெடிகுண்டு இருப்பது கண்டு
பிடிக்க பட்ட நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
விமானத்தை குண்டு வைத்து தகர்க்கும் நடவடிக்கையில் இவர்
ஈடுபடவே இந்த குண்டை எடுத்து சென்றதாக சந்தேகிக்க படுகிறது