லண்டன் லூசியம் பகுதியில் கத்தி குத்து – சோதனைகள் ஆரம்பம்
லண்டன் லூசியம் பகுதியில் பதினாறு வயது வாலிபன் மீது மேற்கொள்ள பட்ட கத்தி
குத்து தாக்குதலை அடுத்து அதே பகுதி எம்பியினால் வழங்க பட்ட உத்தரவை அடுத்து போலீசார் தீவிர சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்
குறிப்பிட பட்ட சில பகுதிகளில் செல்லும் வாகனங்கள் ,மக்கள் சோதனைக்கு உள்ளான
நிலையில் காணப்பட்டால் அவர்கள் சோதனை செய்ய பட்டு ,தேவை ஏற்படின் தடுத்து வைக்க பட்டு விசாரணைக்கும் உட்படுத்த படுகின்றனர்
தொடர்ந்து இவ்விதமான குற்ற செயல்கள் அதிகமாகி வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது