லண்டன் மீன்பிடி படகை சிறை பிடித்த பிரான்ஸ் – முறுகல் உச்சம்

Spread the love

லண்டன் மீன்பிடி படகை சிறை பிடித்த பிரான்ஸ் – முறுகல் உச்சம்

பிரிட்டன் நாட்டுக்கு சொந்தமான ரோலர் படகு ஒன்று மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்தது

,இந்த படகு அத்துமீறி பிரான்ஸ் கடல் பரப்புக்கள் மீன் பிடித்ததை அடுத்து பிரான்ஸ் எல்லையோர காவல்படையினரால் சிறை பிடிக்க பட்டுள்ளது

இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply