லண்டன் மலையாள பாலியல் சாமியாரால் ஓடும் பக்தர்கள்

லண்டன் மலையாள பாலியல் சாமியாரால் ஓடும் பக்தர்கள்
Spread the love

லண்டன் மலையாள பாலியல் சாமியாரால் ஓடும் பக்தர்கள்

பிரிட்டன் லண்டன் புறநகர் பகுதியில் முருகனின் பெயரால் ஆலயம் ஒன்றை அமைத்து ,தன்னை தெய்வ புனிதன் என காண்பித்த காம சாமியாரை காப்பாற்றும் நகர்வில்,சில கூலிகளை செயல்பட்டு வருகின்றன .

பெண்களுடன் ஆபாசமாக பேசி நித்தியானந்தா பாணியில் ,சித்து விளையாட்டு ஆடிய, ஓம் ஓம் சர சவண பாலியல் சாமியார் ,தன்னை மனித புனிதாக்க ,பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் .

லண்டன் மலையாள பாலியல் சாமியாரால் ஓடும் பக்தர்கள்

அதற்காக பல ஆயிரம் பவுண்டுகளை வாரி இறைத்து ,கூலிகள் ஊடக தன்னை புனிதனாக காண்பிக்க முயல்கிறார் என முன்னால் பக்த கோடிகள் தெரிவிக்கின்றன .

காணொளியில் பெண்ணுக்கு நாக்கை காட்டுவதும் ,மேலும் அந்தரங்க லீலையில் ஈடுபட்ட்தும் ,பல மக்களிடம் மிரட்டி பணம் பறித்தார் என ,பல பிரதான குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டதாக ,
கருத்துக்கள் ,காணொளிகளாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன .

இவ்வாறான நிலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு ,
விசாரணைகளை எதிர்கொண்டு வரும் சாமியார் செயலினால் ,குறித்த ஆலயத்தின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது .

மேலும் சாட்சிகளை மிரட்டி அதில் இருந்து பின்வாங்க வைக்கும் நடவடிக்கையில் ,விஷமிகள் ஈடுபட்டு வருகின்றனர் ..

மேலும் வழக்கை நடத்தி வரும் நபர்களின் பேருக்கு களங்கத்தை ஏற்படுத்தி ,மனசோர்வை உண்டாக்கும் நடவடிக்கையை திட்டம் இட்டு செய்து வருகின்றனர் .

மேலும் பக்த கோடிகள் வரவு வீழ்ச்சியடைந்து விட்டது .அதனால் அந்த ஆலயத்தின் வியாபாரம் தெட்ஷனை வீழ்ச்சியடைந்து விட்டது .

மேலும் தனது வழக்கை திசை திருப்பவுவதில் இருந்து தப்பபிக்கும் நடவடிக்கையில் ஒன்றாக இது பார்க்க படுகிறது .

அதனால் இந்த புனித புதிய கவர்ச்சி விளம்பரத்தில் ,லண்டன் ஓம் ஓம் புடி நித்தியானந்தா சாமியார் ஈடுபட்டுள்ளார் என மக்கள் பேசி கொள்கின்றனர்

No posts found.