ஆற்றில் வீழ்ந்த இளம் பெண்ணை காப்பாற்றிய தமிழ் ஆமி

ஆற்றில் வீழ்ந்த இளம் பெண்ணை காப்பாற்றிய தமிழ் ஆமி
Spread the love

ஆற்றில் வீழ்ந்த இளம் பெண்ணை காப்பாற்றிய தமிழ் ஆமி

இந்தியா பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில்,
பக்ரா கால்வாயில் தவறுதலாக விழுந்த 19 வயது மாணவியை ,தமிழ் நாட்டை
சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் துணிச்சலாக காப்பாற்றிய ,
காணொளிகள் வைரலாகிய வண்ணம் உள்ளன .

இராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனுக்கு இந்திய ராணுவத்தின்,
தலைமை இராணுவ தளபதி ,அவரது செயலை பாராட்டி அவருக்கு ,
தங்க பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளார் .

இந்த சிப்பாயின் துணிச்சலான செயலினால் ஒரு இளம் பெண் காப்பாற்ற பட்ட செயலுக்கு மக்கள் வாழ்த்துக்களையும் ,பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர் .

No posts found.