லண்டன் பெண் கிணற்றில் சடலாமாக மீட்பு

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Spread the love

லண்டன் பெண் கிணற்றில் சடலாமாக மீட்பு

இலங்கை வவுனியா தோணிக்கல் ஆலடி வீதியில் லண்டன் பெண் கிணற்றில் சடலாமாக மீட்பு ,

இவ்வாறு சடலாமாக மீட்க பட்டவர் பெண் முப்பது வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரிவிக்க படுகிறது

வீட்டில் வசித்து வந்த பெண் திடீரென காணாமல் போன நிலையில் அவரை தேடிய பொழுது அவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்க பட்டுளளார்

கணவன் பிள்ளைகளை விட்டு ஏழு மாதத்திற்கு முன்னர் இலங்கை வவனியா சென்று
உறவினர்களிடம் வசித்து வந்த மேற்படி லண்டன் தமிழ் பெண்

வவுனியா தோணிக்கல் பகுதியில் கிணற்றில் சடலமாக மீட்க பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது கிணற்றில் வீழ்ந்து தற்கொலையா என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற் கொண்ட வண்ணம் உள்ளனர்

நாள் தோறும் இலங்கையில் நீர் ஏரிகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளது ,இவ்வாறு தொடரும் இந்த மர்ம கொலைகளின் பின் புலத்தில் உள்ளவர்கள் யார் ..?

கடந்த மாதம் மட்டும் நாற்பதுக்கு மேற்பட்ட சடலங்கள் இவ்விதம் நீர் நிலைகளில் இருந்து மீட்க பட்டுள்ளது

இந்த கொலைகளின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் ஏன் இவ்வாறு தொடராக பெண் உள்ளிட்டவர்கள் சடலங்களாக மீட்க படுகின்றன என்ற புதிர் விளங்கா மர்ம கொலைகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது

லண்டன் பெண் கிணற்றில் சடலாமாக மீட்க பட்ட சம்பவம் லண்டன் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

இலங்கை சென்றால் இவரை போலவே நாமும் சடலங்களாக மீட்க படுவோம் என்ற அச்ச உணர்வு மக்களுக்கு மேலோங்கியுள்ளது

கனடா சுவிஸ் நாடுகளில் இருந்து இலங்கை சென்ற வர்த்தகர்கள் இலங்கையில் சடலமாக மீட்க பட்டனர்

அவ்வாறே வெளிநாடுகளில் இருந்து இலங்கை சென்றவர்கள் அவர் தம் வசிக்கும் வீடு ,மற்றும் கிணறு போன்றவற்றில் சடலங்களாக மீட்க படும் சம்பவங்கள் பழிவாங்கும் செயல் பாடுகளில் ஒன்றாக கருத படுகிறது

முடிவிலலை தொடரும் இவ்ந்த கொலைகள் தடுத்து நிறுத்த பட வேண்டும் என்பதே மக்கள் ஏக்க தவிப்பாக உள்ளது

இந்த லண்டன் பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கொலையின் மர்மம் நடந்தது என்ன வெளி வருமா ..?

  • வன்னி மைந்தன்

    Leave a Reply