லண்டன் தமிழர் கடைகளுக்கு ஆப்பு வைத்த – இலங்கை

Spread the love

லண்டன் தமிழர் கடைகளுக்கு ஆப்பு வைத்த – இலங்கை

பிரிட்டனில் தமிழர்கள் வணிக ரீதியாக திறமையாக செயல்பட்டு வருகின்றனர் ,அதிமுக அளவான தமிழர்கள் கடைகளை திறந்து வியாபாரங்களை புரிந்து வருகின்றனர்

,இவை லண்டனில் அந்த நாட்டு அரசுக்கு பெரும் ஓத்து சக்தியாக விளங்குகிறது ,இந்த தமிழர் வியாபார தளங்கள்

ஊடாகவே புலிகளுக்கு நிதி சேகரிக்க பட்டு அந்த அமைப்பு திறமையாக செயல்பட காரணமாக அமைந்தது என இலங்கை தெரிவித்து வந்தது ,

இதனை அடுத்து இந்த தமிழர் கடைகளுக்கு ஆப்பு வைக்கும் நகர்வில் மகிந்த குடும்பம் களத்தில் குதித்தது ,அதனை அடுத்து இப்போது மிக பெரும் அங்காடிகளாக

விளங்கும் டெஸ்கோ நிறுவனம் ஆசியா நாடுகளின் உணவுகளை குறித்த தமது கடைகளில்வைத்து விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது ,

அதற்க்காக அது தெரிவு செய்துள்ள நாடுகள் இரண்டு ,அதில் ஒன்று மலேசியா மற்றும் தாய்லாந்த் ,இங்குஇருந்து உணவுகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன

லண்டன் தமிழர் கடைகளுக்கு ஆப்பு வைத்த – இலங்கை

,கறிவேப்பிலையில் இருந்து கருவாடு வரைக்கும் இங்கு விற்பனை செய்யப்பட போகிறது அது தவிர ஒவ்வொரு

கிலோ மீட்டருக்கு ஒரு கடை என்ற வகையிலும் திறக்க படவுள்ளதாம் .

இந்த பெரிய நிறுவங்களுடன் பலசரக்கு கடை வைத்தும் நடத்தும் நம்ம கொசு தமிழர்கள் போட்டியிடவா முடியும்..?

,அப்டி என்றால் இவர்கள் மூட்டையை காட்டும் நேரம் ஆரம்பமாகி விட்டது ,

டெஸ்க்கோ நூறு மில்லியன் பவுண்டுக்கு ஒப்பந்தம் செய்து பொருட்களை இறக்குமதி செய்ய போகிறது இனி தமிழர்கள்

இந்த கடைகளை நோக்கி நகர போகின்றனர் ,விரைவில் பல ஆப் லைசன்ஸ் கடைகள் விற்பனைக்கு வரும்

லண்டன் தமிழர் கடைகளுக்கு ஆப்பு வைத்த – இலங்கை

readm more down

தமிழில் உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா வாசு தேவன், நான் எடுத்த தவறான முடிவு அதுதான் என்று கூறியிருக்கிறார்.

நான் எடுத்த தவறான முடிவு அதுதான் – மீரா வாசுதேவன்
மீரா வாசுதேவன்
தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு ஆகிய

படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக அறிமுகமான தன்மத்ரா படம்

வெற்றி பெற்றது. ஆனாலும் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன.

மீரா வாசுதேவன் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. இரண்டு முறை திருமணம் செய்தும் விவாகரத்திலேயே

முடிந்தது. இந்த நிலையில் சினிமா துறையில் மானேஜரால் ஏமாற்றப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

மீரா வாசுதேவன்

Leave a Reply