லண்டன் கீத்திரோ விமான நிலையைத்தில் புகைக்குள் பறந்த விமானங்கள்
லண்டன் கீத்திரோ சர்வதேச விமான நிலையத்தில் தீ புகைக்குள் பறந்த பயணிகள் விமானங்கள் .
லண்டன் கீத்திரோ விமான நிலையத்தின் டெமினல் இரண்டின் அருகே பாரிய தீ பற்றி பிடித்துள்ளது .
இதன் பொழுது அந்த பகுதி வழியாக பறந்து கொண்டிருந்த விமானங்கள் அந்த புகையில் சிக்கிய படியே பறந்து சென்றன .
நூறுக்கு மேற்பட்ட விமானங்கள் இந்த புகைக்குள்ளால் பறந்துள்ளன .
கீத்திரோ விமான நிலையத்தில் மூன்று நிமிடங்களுக்கு ஒரு விமானம் என்ற அடிப்படையில் இங்கே இறங்கி செல்வதாக தெரிவிக்க படுகிறது .
அவ்வாறான நிலையில் இந்த தீ விபத்து பெரும் அச்சறுத்தலை ஏற்படுத்தியுள்ளது .
விமானங்கள் இவ்விதம் ஆபத்தான வழியூடாக பறக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.