லண்டனில் விமான கடத்தல் முறியடிப்பு -,தீவிரவாதிகள் கைது

Spread the love

லண்டனில் விமான கடத்தல் முறியடிப்பு -,தீவிரவாதிகள் கைது

லண்டன் விமான நிலையத்தில் இருந்து பயணிகளை காவியபடி பயணித்த Lauda விமானம் ஒன்று

Vienna,நோக்கி பறந்து கொண்டிருந்தது ,அவ்வேளை அதில் பயணித்த இத்தாலி மற்றும் குவைத் நாட்டை சேர்ந்த இருவரும் கழிவறைக்குள் சென்றுள்ளனர் .

நீண்ட நேரமாகி அவர்கள் அதனை விட்டு வெளியில் வராது அதற்குள் இருந்து சந்தேகத்திற்கு இடமான வேலைகளை செய்துள்ளனர் .


இதனால் பதட்டமான பயணிகள் கதறிய படி போலீசாருக்கும் ,விமானிக்கு தகவல் அளித்தனர்

விரைந்து செயல் பட்ட விமானி தமது விமானத்தில் பாதுகாப்புக்கு அச்சறுத்தல் உள்ளதாக விமான கட்டு பாட்டறைக்கு தகவல் அனுப்பினார்
.
உடனடியா இரண்டு போர் விமானங்கள் குறித்த விமானத்தை சுற்றிவளைத்தன

அந்த போர் விமானங்கள் உதவியுடன் விமானம் லண்டன் ஸ்டாண்டாட் விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்க பட்டது

மேற்படி விமானத்தில் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட இரண்டு நபர்களும் தீவிரவாதத்துடன் தொடர்பு பட்டனர் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர்

இவர்கள் விமானத்தை கடத்தவோ அல்லது விமானத்தை அமெரிக்கா இரட்டை கோபுர பாணியில் ஏதாவது செய்திட முனைத்திருக்க கூடும் என நம்ப படுகிறது

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

லண்டனில் விமான கடத்தல்
லண்டனில் விமான கடத்தல்

Leave a Reply