லண்டனில் வாலிபன் மீது அசீட் வீசி ,கத்திக் குத்து தாக்குதல்
நேற்று மதியம் மூன்று முப்பது மணியளவில் கிழக்கு லண்டன்
Hackney பகுதியில் பதினாறு வயது வாலிபன் மீது மர்ம நபர்கள்
அசீட் வீச்சு தாக்குதலை தொடுத்து அதன் பின்னர் கத்தி குத்து தாக்குதலை நடத்தியுள்ளனர்
ஆபத்தான நிலையில் மீட்க பட்ட வாலிபன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
இதுவரை இந்த குற்ற செயலை புரிந்த எவரும் கைது செய்ய
படவில்லை ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன