லண்டனில் மக்கள் உலவ விதிக்க பட்ட தடை சில நாளில் விலக்க படுகிறது – லண்டன் மேயர்
லண்டனில் கடந்த பத்து நாட்களாக முழு லக்கடவுன் செய்ய பட்டு மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்க பட்டது
,இவ்வாறான நிலையில் தற் பொழுது கடந்த பத்து நாட்களில் பாதிப்புக்கள்
எதுவும் பெரிதாக இல்லை என கருதும் லண்டன் மேயர் சாயிக்கான் விரைவில் விதிக்க
பட்ட லக்க டவுன் விலக்க படும் நேரம் வந்து விட்டதாக எண்ணுவதாக தெரிவித்துள்ளார்
பிரதமரோ ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகின்றார் ,அத்துடன் மக்களை வீடுகளை விட்டு வெளியில் நடமாட வேண்டாம் என மன்றாடி கேட்டு வருகின்றார்
இவ்வாறான சூழலில் லண்டன் மேயர் இவ்வாறு கூறி இருப்பது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
லண்டனில் நேற்று மட்டும் 224 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்