லண்டனில் பெண்களை கற்பழித்த தமிழ் தெரு ரவுடிகள் கைது

Spread the love

லண்டனில் பெண்களை கற்பழித்த தமிழ் தெரு ரவுடிகள் கைது

லண்டன் மிச்சம் டூட்டிங்கம் பகுதியில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்ட பெண்

வழங்கிய தகவலை அடுத்து மிச்சம் டூட்டிங் தமிழ் காவாலி தெரு ரவுடிகளை குற்ற தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்

குறித்த ரவுடி கும்பல் தொடர்பான முழு தகவல் திரட்டில் ஈடுபட்ட போலீசார் பலரை கைது

செய்துள்ளதுடன் இவர்களுடன் தொடர்பு பட்ட மேலும் பலரை கைது செய்யும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்

குற்றங்கள் நிரூபிக்க பட்டால் இவர்களுக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

மேலும் மிச்சம்,டூட்டிங் பகுதியில் உள்ள தமிழர்கள் வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில்

குறித்த கஞ்சா ,கட்டை பாவனை கும்பல் முற்றாக கைது செய்ய படும் நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்டுள்ளன

தமிழர் சமூகத்திற்கு இடையூறாகவும் ,கேடாகவும் இந்த கும்பல் சில கடையோரங்களில் குழுமி நின்று அவ்வழியாக செல்லும் தமிழர்களுக்கு தொந்தரவு செய்து வருகின்றனர்,

என்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்ட நிலையில் இரகசியமாக பொருத்த பட்ட காமராக்கள் மூலம் இவர்கள் நகர்வுகள் கணடறிய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

கொரனோ காலத்தில் இவ்வாறான சமூக விரோத செயல் பாட்டில் ஈடுபட்ட பல் தேசிய குழும

குழுக்கள் கைது செய்ய பட்டுள்ளனர் ,கடந்த ஆறு வாரங்களில் மட்டும் 1800 க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply